மூடன்... அறிவாளி... ஏமாளி...
ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்... உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்... ஒன்னாக கலந்த உறவுதான்... எந்நாளும் இன்பம் வரவுதான்... இது காதல் என்கிற கனவு... தினம் காண எண்ணுற மனசு... இது சேர துடிக்குற வயசுதான்... வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான்... இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்... ⟪ © பாலைவன ரோஜாக்கள் ✍ கங்கை அமரன் ♫ இளையராஜா 🎤 இளையராஜா @ 1986 ⟫