அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!
(படம் : என் சுவாசக் காற்றே) ஒரு துளி விழுது, ஒரு துளி விழுது... 2 ஒரு துளி... இரு துளி... சிறு துளி... பல துளி... பட பட தட தட தட தட... சட சட சிதறுது...
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.